Tag: Lok Sabha

மக்களவையில் அமளி – மசோதாக்களின் சாதக பாதகங்கள் குறித்து அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் வாக்குவாதம்

மூன்று புதிய சட்டங்கள் குறித்த விவாதத்திற்காக நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களின் 'சாதக பாதகங்கள்' (merits) குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே...

தொகுதி வரையறை மசோதா மக்களவையில் அறிமுகம் – 251 பேர் ஆதரவு, 185 பேர் எதிர்ப்பு

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு 251 பேர் ஆதரவு, 185 பேர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனா்.2026 ஏப்ரல் 16 அன்று...

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...

மக்களவையில் இன்று சர்ச்சைக்குரிய சி.ஏ.பி.எஃப் (CAPF) மசோதா தாக்கல்

மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) மசோதாவை, பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக, "இரண்டு நாள் கால அவகாசம்" அளிக்க வேண்டும் என்ற விதியிலிருந்து தளர்வு...

மக்களவையில் கடும் அமளி…அவை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தால் கடும் அமளி ஏற்ப்பட்டது. இந்தன காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில்,...

கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு…

மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் அவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரம் கடும் கோஷங்களும் பரபரப்பும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை...