Tag: Lok Sabha
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு
9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி 10.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.நாடாளுமன்றத்திற்கு 7...
தேர்தலில் வாக்களித்த கேஜிஎஃப் யாஷ்… முண்டியடித்த ரசிகர்கள்…
கன்னட திரையுலகம் மட்டுமன்றி இந்திய திரை உலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். குறுகிய வட்டத்தில் 15 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருந்த யாஷை, கேஜிஎஃப் திரைப்படம் இந்திய அளவில் முன்னணி...
பட்ஜெட் கூட்டத்தொடர்- மக்களவை மேலும் ஒருநாள் நீட்டிப்பு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கிய காரணிகளுக்காக வரும் சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை… கார் ஓட்டுநர் கைது…நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி...
“தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது”- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!
தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு ஒரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது என்று தி.மு.க.வின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.“ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ்மக்களவையில்...
“இந்தியர்கள் சோம்பேறி என் நேரு கருதி இருந்தாரா?”- மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி!
இந்தியர்கள் சோம்பேறி என நேரு கருதி இருந்தாரா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்புகுடியரசுத்தலைவர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும்...
“பாதுகாவலர் காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை”- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத்தில் தொடர் அமளில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, "நாடாளுமன்றத்தில் 100- க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் காலிப்...