Tag: Lok Sabha

“தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது”- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!

 தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு ஒரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது என்று தி.மு.க.வின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.“ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ்மக்களவையில்...

“இந்தியர்கள் சோம்பேறி என் நேரு கருதி இருந்தாரா?”- மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி!

 இந்தியர்கள் சோம்பேறி என நேரு கருதி இருந்தாரா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்புகுடியரசுத்தலைவர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும்...

“பாதுகாவலர் காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை”- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!

 நாடாளுமன்றத்தில் தொடர் அமளில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, "நாடாளுமன்றத்தில் 100- க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் காலிப்...

மக்களவையில் உறுப்பினர்கள் கடும் அமளி….மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

 பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அவைக்குள் உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய...

மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலை அளிப்பதாக ராமதாஸ் ட்விட்

மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலையளிக்கிறது: நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கூறுகள் குறித்து தணிக்கை, ஊடுருவல் குறித்து விசாரணை தேவை என  மருத்துவர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையில்  வெளியிட்டுள்ளார்.இது குறித்து தெரிவித்துள்ளதாவது, ...

களேபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடிய மக்களவை!

 அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டு, களேபரம் நடந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவை மீண்டும் கூடியது.நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு!அப்போது மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, "பார்வையாளர் மாடத்தில் இருவர் நுழைந்தது...