Tag: Madras High Court

தஞ்சாவூர் கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் நிலத்தில் பெரியார் சிலை அகற்றம் வழக்கு: 20 ஆண்டாக உள்ள சிலையால் இப்போது என்ன பிரச்சனை? – உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி!

தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை அகற்றக் கோரிய வழக்கில், "கடந்த 20 ஆண்டுகளாக இதே இடத்தில்தானே சிலை உள்ளது; இப்போது ஏன் பிரச்சினையைக்...

“தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாடச் சொல்லவில்லை!” – ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்!

"முதலில் வந்தே மாதரமும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்றே கூறினோம்" – வழக்கில் அரசுத் தரப்பு பதிலளிப்பு.அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது,...

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணைப்படி வழங்குவது சலுகையே தவிர உரிமை அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

தொடர்ந்து பணிக்கு வராததைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்யப்பட்ட தபால்காரருக்கு ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை கருணைப்படியாக (Compassionate Allowance) வழங்க வேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) பிறப்பித்த உத்தரவை...

த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் வழக்கு: கைதான 14 பேருக்கும் ஜாமின்! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நபரான கிருஷ்ணனுக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் ஆணை!தமிழக வெற்றி பெற்ற கழகம் (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு...

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்- ஊத்தங்கரை எம்.எல்.ஏ பேரம் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம் சட்டப்பேரவைக்கு முன் விஜய் அரசுக்கு அடுத்தடுத்த சட்டச் சிக்கல்கள்!

​சட்டமன்றக் கூட்டத்தொடர் மற்றும் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கலை ஒட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள சில முக்கிய உத்தரவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன....

உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி...