Tag: Madras High Court
முனைவர் ரேவதியின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி...
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை விசாரிக்க தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வேட்புமனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த...
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலின்போது, நாம்...
திருவள்ளூரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், அரசுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை...
விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்து பலியான வழக்கில் நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம்
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள...
அந்த சாரை ஈசியா பிடிச்சிடலாம்…! மாணவி விவகாரத்தில் கமிஷனரின் அடுத்த மூவ்… பாலச்சந்திரன் ஐஏஎஸ் பேட்டி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளியின் செல்போன் பிளைட் மோடில் தான் இருந்தது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டால், யார் அந்த சார்? என்பது புரளி என தெரிந்துவிடும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி...