Tag: Madras High Court

தெருநாய் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை உயர் நீதிமன்றம் இறுதிக்கெடு!

அறிக்கை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் அளித்து வழக்கு ஒத்திவைப்பு! நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும், தெருநாய் பிரச்சினையைத் தடுக்கவும் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் குறித்து...

விஜய், ஆதவ் அர்ஜூனாவுக்கு High Court கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ₹50,000 அபராதம்?

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் வழக்குகளில் முதலமைச்சர் விஜய் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான கெடு விதித்துள்ளது. இருவரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை...

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம்...

“பதில் மனு தாக்கல் செய்ய தவறினால் ரூ.50,000 அபராதம்!” — முதல்வர் விஜய் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

தனக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரும் மனுவைத் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அவகாசம் கோரிய முதல்வர் விஜய் தரப்பிற்கு, சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம்...

“அதிகாரியின் தாமதத்திற்கு மாணவியைப் பொறுப்பாக்க முடியாது!” — சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சாதிச் சான்றிதழ் வழங்க அரசு அதிகாரி ஏற்படுத்திய தாமதத்திற்காக, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவியைப் பொறுப்பாக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியக் கருத்து தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.மருத்துவக் கலந்தாய்வு விண்ணப்பம்...

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்கள் சட்ட விதிமுறைகளின்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும், இதில் எந்தவித சட்டவிரோதமும் இல்லை என்றும் பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி.பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.சுய...