Tag: Madurai Bench
பழனி தண்டபாணி மட நிலப் பத்திரப்பதிவு முறைகேடு வழக்கு: சீல்டப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை நிலை அறிக்கை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது....
“முதல்வர் குறித்து பேசினால் உடனடி கைது… சீமான் புகாரில் ஏன் வழக்குப்பதிவு இல்லை?” — காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி!
முதலமைச்சர் குறித்துப் பேசினால் உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று உயர்...
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!
கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை,...
நீதிமன்றத்தை ஏமாற்றி பல கோடி மதிப்புள்ள பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு; தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள மடத்தின் நிலத்தைத் தனி நபர்கள் நீதிமன்றத்தை ஏமாற்றி முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், அந்தப் பதிவை முழுமையாக ரத்து செய்து...
கோவிலுக்கு என கொஞ்சம் நிலமாவது மிச்சம் இருக்கிறதா? – கரூர் கோவில் நில விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
"கோவில் நிலங்கள் தற்போது கோவில் வசம் உள்ளதா அல்லது தனிநபர் வசம் உள்ளதா? கோவிலுக்கு என்று கொஞ்சமாவது நிலம் மிச்சம் இருக்கிறதா?" என்று கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்ட...
ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர முறையீடு!
கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களுக்குச் சொந்தமான சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி,...
