Tag: MLA
ஆட்டோ ஓட்டுநர் TO எம்.எல்.ஏ – சட்டப்பேரவையில் ராயபுரம் எம்.எல்.ஏ விஜய் தாமு நெகிழ்ச்சி உரை!
இதே தலைமைச் செயலகத்திற்கு எத்தனையோ முறை ஆட்டோ ஓட்டுநராகச் சவாரி வந்து இறங்கியிருக்கிறேன்... ஆனால் இன்று அதே தலைமைச் செயலகத்திற்கு எம்.எல்.ஏ-வாக உள்ளே வந்துள்ளேன்! என்று ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய்...
சட்டமன்றத்தில் எகிறிய தி.மு.க எம்.எல்.ஏ: அமைதியாக அமரச் சொன்ன எ.வ.வேலு – பேரவையில் மீண்டும் சலசலப்பு!
தமிழக சட்டப்பேரவையில் விவாதத்தின் போது தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் திடீரென எகிறி ஆவேசமாக முழக்கமிட்டதும், மூத்த தலைவர் எ.வ.வேலு அவரை அமைதிப்படுத்த முயன்றபோதும் மீண்டும் கூச்சலிட்டதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.இன்று பேரவை...
தி.மு.க எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் விஜயலட்சுமி புகார்: பேரவையில் கடும் அமளி – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி தலையீடு
சட்டமன்றத்தில் விவாதத்தின் போது தி.மு.க உறுப்பினர் துரை சந்திரசேகரன் அமைச்சர்களைத் தரக்குறைவாகவும் தனிப்பட்ட முறையிலும் பேசியதாக, பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி குற்றம்சாட்டிப் புகார் தெரிவித்த சம்பவம் சட்டப்பேரவையில் பெரும் காரசாரமான விவாதத்தையும் அமளியையும்...
சட்டமன்றத்திற்குப் பிறந்த குழந்தையைக் கொண்டுவந்த எம்.எல்.ஏ.: சமூக வலைதள விமர்சனங்களுக்குக் கடும் பதிலடி!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தவெக அமைச்சர் எம்.ஆர். பல்லவி தனது பச்சிளம் குழந்தையுடன் பங்கேற்க வந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அதற்கு அவர் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.சட்டமன்றத்திற்கு...
“இன்னைக்கு சாயங்காலம் அந்த லிஸ்ட்டை கொடுக்கிறேன்”: சட்டமன்றத்தில் சி.வி.சண்முகம் – பா.ம.க எம்.எல்.ஏ காரசார விவாதம்
சட்டமன்ற கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பான விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம், பா.ம.க எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் விக்னேஷ் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான விவாதத்தின் செய்தித் தொகுப்பு:சி.வி.சண்முகத்தின் ஆவேச பேச்சு:
சட்டமன்றத்தில்...
தமிழ்நாடு அரசுக்கு “எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க நிதி இருக்கு… விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய மனம் இல்லையா?” விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ. இளங்கீரன் கடும் கண்டனம்!
சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார்கள் வாங்கவும், உதவியாளர்களை நியமிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யும் தமிழ்நாடு அரசு, ஏழை விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன் எனப் பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத்...
