Tag: Money
விஸ்வரூபம் எடுக்கும் ஆருத்ரா கோல்டு வழக்கு…..முதலீடு செய்து அதிகம் லாபம் ஈட்டியவர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த காவல்துறை!
ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் சுமார் 600கோடி ரூபாய் வரை பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தில் லாபம் சம்பாதித்துள்ளதும், அவர்களது விவரங்களைச் சேகரிக்கும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.“எந்தெந்த...
பணமோசடியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் ஆவடி பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (வயது 38) என்பவர் புகார் மனு அளித்துள்ளார், அந்த மனுவில், திருப்பதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது...
சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்…எண்ண, எண்ண குறையாத பணம்!
ஒடிசாவில் மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு வரும் பணம் 290 கோடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிஒடிசாவில்...
வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி!
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.“ரூபாய் 2,000 நோட்டுகளில் 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு!”திண்டுக்கல்...
அமலாக்கத்துறை சோதனையில் 11.60 கிலோ தங்கம் பறிமுதல்!
பிரணவ் ஜுவல்லர்ஸுக்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கிலோ தங்கம் சிக்கியதாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான தண்டேல் பட பர்ஸ்ட் லுக்!இது தொடர்பாக அமலாக்கத்துறை...
மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
சென்னை ஆவடி அருகே மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு...
