Tag: next
பி.ஆர்.கவாய் ஓய்வு…உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி யார் தெரியுமா?
அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட உள்ளார் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகம் நவ.23ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளாா். இதையடுத்து, அடுத்த தலைமை...
தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை அப்டேட்…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிப்பை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை...
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிப்பை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” வடக்கு ஆந்திர - தெற்கு ஓரிசா பகுதிகளின்...
மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் அடுத்த மாதம் விண்ணப்பிக்கலாம் – துணை முதல்வர் அறிவிப்பு…
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எப்போதும் சொல்வதை செய்யும் அரசாக திராவிட அரசு உள்ளது என்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் அடுத்த மாதம் முதல்...
அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்று முதல் வருகிற 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக...
