Tag: Police investigation

மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

 விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியார்குப்பத்தில் கடற்கரையோரத்தில் உள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!அங்கு சாராய பாக்கெட்டுகளை வாங்கிக்...

துப்பாக்கியுடன் சிக்கிய இளைஞர்கள் – போலீசார் விசாரணை

துப்பாக்கியுடன் சிக்கிய இளைஞர்கள் - போலீசார் விசாரணை கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை...

என்ன நடக்கும் . ஏது நடக்கும்னு தெரியல. தப்பி ஓடும் ரவுடி பீதி

என்ன நடக்கும் . ஏது நடக்கும்னு தெரியல. தப்பி ஓடும் ரவுடி பீதி கோவையில் சில வாரங்களுக்கு முன்பாக பட்டப்பகலில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் கோகுல் என்ற ரவுடி நீதிமன்ற பின்புறம்...

வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகர கொள்ளை

ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 7.5 பவுன் நகை மற்றும் 1.20 லட்சம் ரூபாய் கொள்ளை. 300 மீட்டர் துரத்திச்சென்றும் தப்பிய கொள்ளையன். வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகரம் சேலம், வாழப்பாடி அருகே ஓய்வு...

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை

சென்னை கேகே நகரில் ரவுடி வெட்டிக்கொலை, காரில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல் - போலீசார் விசாரணை சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40). ரவுடியான இவர் மீது...

ஆவடியில்கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ

ஆவடியில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் வசித்து வந்தவர் சுதா வ/40. இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு திருமணமாகி 10...