Tag: police station

சென்னையில் காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே இளைஞர் கொடூரக் கொலை: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை திருவொற்றியூரில் வட்டிப் பணத் தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே 26 வயது இளைஞர் நள்ளிரவில் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.வட்டித் தகராறு...

“காவல் நிலையத்தில் கண்மூடித்தனமான தாக்குதல்!” — எண்ணூர் இளைஞரின் வீடியோ ஆதாரத்தால் எஸ்.ஐ. உட்பட இருவர் அதிரடி பணியிட மாற்றம்!

காதல் விவகாரம் தொடர்பான விசாரணைக்குச் சென்ற இடத்தில், காவல் நிலையத்திலேயே வைத்து தன்னை போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, எண்ணூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இருவர்...

காவல் நிலையத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததாகக் கவலை: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

சிந்தாமணி காவல் நிலையக் காவலர்களின் தாக்குதலால் காயமடைந்து தனது கணவர் பரமசிவம் உயிரிழந்ததாகக் கூறி, அவரது மனைவி தாக்கல் செய்த வழக்கில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்,...

பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!

1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன் நுழைந்த விவசாயியைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்!பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டத்தில், விவசாயி ஒருவர் ஐந்து அடி நீளமுள்ள பெரிய முதலையைத்...

திமுக பிரமுகர் படுகொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளுக்கு உதவியவர்களை மட்டுமே கைது செய்துவிட்டு, உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் காவல்துறையைக் கண்டித்துக் கள்ளிக்குடி...

சென்னை: காவல் நிலையத்திலேயே திருநங்கைகள் பயங்கர மோதல் – மூன்று பேர் கைது

சென்னையில் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் வெளியே இருதரப்பு திருநங்கைகள் பயங்கர மோதலில் ஈடுபட்டனா். இதனால் மூன்று பேரை போலீசார் கைது செய்தனா்.சென்னை புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா 43 திருநங்கையான...