Tag: Police

விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு!

 விருதுநகர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சிச் செயலாளரை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.காவிரி விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!விருதுநகர்...

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு- மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 138 பேர் மீது வழக்குப்பதிவு!

 பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது முதன்முறையாக வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.“ஜம்மு- காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர்?”- குலாம் நபி ஆசாத் மறுப்பு!காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது...

தமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி வழக்கின் பின்னணி…!

 கடந்த 1992- ஆம் ஆண்டு ஜூன் 20- ஆம் தேதி வாச்சாத்தி மலைக் கிராமத்தில் வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தருமபுரி அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன...

லியோ ஆடியோ லாஞ்ச் விவகாரம் – தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு பரபரப்பு கடிதம்

லியோ ஆடியோ லாஞ்ச் விவகாரம் - தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு பரபரப்பு கடிதம் லியோ தயாரிப்பு நிறுவனம் லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்க வருத்தம் தெரிவித்து பெரியமேடு காவல்துறை மேற்பார்வையாளர் அவர்களுக்கு...

பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 விநாயகர் சிலை ஊர்வலத்தில் மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!சிவகங்கை மாவட்டத்தில், கடந்த செப்டம்பர்...

ஆவடியில் சரக்கு லாரி மோதி ஒருவர் பலி

ஆவடியில் சரக்கு லாரி மோதி ஒருவர் பலி ஆவடி கோவர்த்தனகரி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 34). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை ஆண்...