Tag: Pongal Festival
திருவள்ளுவர் தினம்: வண்டலூரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில், திருவள்ளுவர் தினத்தையொட்டி காலை முதலே சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என குடும்பம்...
சமத்துவ நிலையை நோக்கி தமிழ்நாடு – பொங்கல் விழாவில் முதல்வர் பேச்சு…
முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொண்டு பொங்கலிட்டு பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்...
பெண்கள் மட்டுமே பங்கேற்ற காணும் பொங்கல் விழா… ஆடல்-பாடல் என பெண்கள் உற்சாக கொண்டாட்டம்..
ஈரோடு வ.உ.சி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் காணும் பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடல்-பாடலுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்...தைப்பொங்கலின் நிறைவாக காணும் பொங்கல் விழா சுற்றுலா தளங்களிலும் பொழுதுபோக்கு...
உளுந்தூர்பேட்டையில் எம்.எல்.ஏ தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா 100க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ...
பூம்புகாரில் பொங்கல் விழா கோலாகலம்!
வரலாற்று சிறப்புமிக்க பூம்புகாரில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.தமிழர்களின் முக்கிய பண்டிகையான...
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் – டிஜிபி சங்கர் ஜிவால்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில், காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் விழா கொண்டாடினார்.சிறப்பாக பணியாற்றிய ஆணையர் மற்றும் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி டி.ஜி.பி...
