Tag: Puzhal

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

 சென்னையை புழல் காவல் நிலைய பகுதிகளில் பல்வேறு இடங்களில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை முயற்சி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட செங்குன்றம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த முரளி என்ற குசுமி முரளி (வயது...

பெண் கைதி  தப்பிஓட்டம்-காவல்துறையினர் வலைவீச்சு

புழல் மத்திய சிறையில்  பெண் கைதி  தப்பி ஓட்டம். காவல்துறையினர் வலைவீச்சு. சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு, வழிப்பறி,...

புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை

புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலைசென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர்...

சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தனிப்படை போலிசாரால் கைது

சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தனிப்படை போலிசாரால் கைது திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் கணவன் மனைவி இருவரும் சீட்டு நடத்தி சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் சீட்டு மோசடி...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

  அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி வரை நீட்டித்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்திரயான்-3 நிலவில் கால் பதித்த தருணத்தில்...

75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!

 75ஆவது ஆண்டு சுதந்திர தின நிறைவைக் கொண்டாடும் வகையில், தமிழக சிறைகளில் இருந்து நான்கு கட்டங்களாக இதுவரையில் 136 தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!முதற்கட்டமாக,...