Tag: Road blockade
லால்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்திப் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.கோவில்கள்...
ஆவடியில் நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்து வணிகர்கள் திடீர் சாலை மறியல்: நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு!
ஆவடி புதிய ராணுவ சாலையில் நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுவரும் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்தும், கடைகளை இடிக்கும் பணியை உடனே நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமண்ட் ராஜா தலைமையில் வணிகர்கள்...
தண்ணீர் கேட்டு தவிக்கும் மக்கள் மதுராந்தகத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அபிராமிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதைக் கண்டித்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி போராட்டத்தில்...
களியக்காவிளையில் லாரி ஓட்டுநர்கள் அதிரடி மறியல்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து!
தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிமவளங்களை ஏற்றிச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி, களியக்காவிளையில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசை எச்சரிக்கும்...
மாணவி மர்ம மரணம்: விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல் – சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் விக்கிரவாண்டியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை...
மேட்டூர் அணை அருகிலேயே தண்ணீருக்குத் தவிப்பு! காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் – போக்குவரத்து கடும் பாதிப்பு!
மேட்டூர் அணைக்கு மிக அருகிலேயே வசித்தும் தங்களுக்குச் சீரான குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறி, தங்கமாபுரி பட்டினம் பகுதியில் பொதுமக்கள் இன்று காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்...
