Tag: Rs.5 Lakhs
கனடாவில் வேலை…ஆசை வார்த்தையால் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த நபர்? நடந்தது என்ன?
சென்னை வடபழனியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடபழனி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகதாஸ் (45), பட்டதாரி. அவர் தனியார் ஏற்றுமதி...
பெஞ்சல் புயல் : உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி
வங்கக்கடலில் உருவாகிய ஃபென்ஜால் 'பெஞ்சல்' புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது .புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பு தொடங்கிய மழை, கரையைக் கடந்த பின்னரும் மழை தொடர்ந்தது...
புதிய வரி விதிப்பின்படி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம்
நாட்டில் வளர்ந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேலும் உயர்த்துவதற்காக நடுத்தர வர்க்கத்தினரின் செலவினங்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள்...
மணப்பாறையில் தந்தை வாங்கிய கடனுக்காக கடத்தப்பட்ட மகன் 12 மணிநேரத்தில் மீட்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 45). இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதுடன் கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷ்னரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பரான பாண்டிசேரியைச்...
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் நிதிவுதவி வழங்கினார் நடிகர் பாலா!
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் கொடுத்த உதவிய நிலையில், இரண்டு நாட்களுக்குள் மீண்டும் 3 லட்சம் நிதிவுதவி வழங்கினார் நடிகர் பாலா!தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான...
