Tag: seriously
திருவாரூரில் வெறிநாய் தாக்குதல் – பாட்டி,பேரன் படுகாயம்
திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி கிராமத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிராமத்தில் வீட்டின் முன்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை...
ஐஏஎஸ் அதிகாரியை நாய்கடித்ததால் படுகாயம்! போலீஸ்சார் விசாரணை
ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரி கணவருடன் நடை பயிற்சி சென்றிருந்தாா். அப்போது அங்கிருந்த நாய் ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரியை கடித்தது. இரண்டு முறை கடித்ததால், அந்த நாயின் மொத்தம் 14 பற்களின்...
திருப்பத்தூரில் கரடி குதறியதால் பெண் படுகாயம்!
நாட்றம்பள்ளியில் விவசாய நிலத்தில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதில் ராஜி என்பவா் படுகாயமடைந்தாா்.திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் என்ற பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்ததால், அந்த பகுதி முழுவதும்...
மாடு முட்டியதில் படுகாயம்: டாக்டராக மாறி முதலுதவி சிகிச்சை அளித்த முன்னாள் அமைச்சர்
விராலிமலை அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மாடு முட்டியதில் படுக்காயம் அடைந்துள்ளாா்.விராலிமலை அருகே இருந்திரப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், கலெக்ஷன் பாயிண்டில் பணியில் இருந்த விராலிமலை ...