Tag: seriously
அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம்
தாராபுரம் அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நஞ்சியம்பாளையம், குப்பிச்சிபாளையம், வரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட பக்தர்கள்...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஈரானின் உயர்மட்டத் தலைவர் மோஜ்தபா காமேனி ‘கடுமையான காயம்’
ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவரான மோஜ்தபா காமேனி, அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் “கடுமையாக காயமடைந்துள்ளதாக” நியூயார்க் டைம்ஸ் வியாழக்கிழமை (ஏப்ரல் 23, 2026) செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அவரது தந்தையும் முன்னோடியுமான...
வடபழனியில் விபத்து திமுக நிர்வாகி உயிரிழப்பு – அவரது நண்பர் படுகாயம்
சென்னையில் லாரியை முந்தி செல்ல முயன்ற போது திமுக நிர்வாகி உயிரிழந்தாா். அவரது நண்பர் படுகாயம் அடைந்துள்ளாா்.சென்னை சூளைமேடு, பாரதியார் தெருவை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் கட்டிட காண்டிராக்டர் இவரது மகன் கோபால் என்கிற...
திருவாரூரில் வெறிநாய் தாக்குதல் – பாட்டி,பேரன் படுகாயம்
திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி கிராமத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிராமத்தில் வீட்டின் முன்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை...
ஐஏஎஸ் அதிகாரியை நாய்கடித்ததால் படுகாயம்! போலீஸ்சார் விசாரணை
ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரி கணவருடன் நடை பயிற்சி சென்றிருந்தாா். அப்போது அங்கிருந்த நாய் ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரியை கடித்தது. இரண்டு முறை கடித்ததால், அந்த நாயின் மொத்தம் 14 பற்களின்...
திருப்பத்தூரில் கரடி குதறியதால் பெண் படுகாயம்!
நாட்றம்பள்ளியில் விவசாய நிலத்தில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதில் ராஜி என்பவா் படுகாயமடைந்தாா்.திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் என்ற பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்ததால், அந்த பகுதி முழுவதும்...
