Tag: Supreme Court

இந்தியாவில் மதச்சார்பற்ற சட்டத்தை முஸ்லிம்கள் பின்பற்றலாமா..? மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி..!

நாடு முழுவதும் ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் (யுசிசி) குறித்து விவாதம் நடந்து வருகிறது. இதனிடையே, மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளது. முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர் சொத்து...

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் விவகாரம்… அலட்சிய அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு..!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மர்ம நபர் ஒருவரால் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவரை போலீசார்...

இரட்டை இலை விவகாரம் : உச்ச நீதின்றம் தள்ளுபடி

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதின்றம் தள்ளுபடி செய்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் தடை...

முல்லைப் பெரியாறு அணை: புதிய கண்காணிப்பு குழு அமைப்பு 

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க  7 உறுப்பினர்களை கொண்ட புதிய மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு...

மாஞ்சோலை விவகாரத்தில் கூடுதல் விவரம் கேட்டு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த...

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கு – வழக்கறிஞர் ஜெய்சுகின்

தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக...