Tag: system

மொபைல் ரீசார்ஜ்: 28 நாட்கள் காலாவதி முறைக்கு முற்றுப்புள்ளி? நாடாளுமன்றத்தில் ராகவ் சதா ஆவேசப் பேச்சு!

இந்தியாவில் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் 28 நாட்கள் ரீசார்ஜ் காலாவதி முறையை ரத்து செய்து, முழுமையாக 30 நாட்கள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.​ஆண்டுக்கு 13...

ஈரானின் ராஜதந்திரம் – பொருளாதார மண்டல்ததை சீர்குலைக்கும் வியூகம்….

அமெரிக்காவுக்கு இது அடுத்த நாட்டுல நடக்குற போர். ஆனா ஈரானுக்கு இது தன் மண்ணை காக்குற தர்ம யுத்தம். தர்மம் என்னைக்குமே தோற்காது! வல்லரசுன்னு மார் தட்டிக்கிறவங்களுக்கே இப்ப மூச்சு முட்டுதுன்னா அதுதான்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும் கடவுளே படைத்தார் என்றும் சனாதனமே மனித இயல்பு, பேதநிலை என்பதொன்றே மனிதகுலத்தை ஆளும் வழி என்றும், அந்த பேதநிலை என்பதும்...

இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது – ராமதாஸ்

இலங்கையில் ஒற்றாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) நிராகரித்து  தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனத் தலைவர்...

இ-பைல்லிங் முறையை கண்டித்து வழக்கறிஞா்கள் போராட்டம்…

கீழமை நீதிமன்றங்களில் இ-பைல்லிங் முறையை நடைமுறைப்படுத்துவதை கண்டித்து பொள்ளாச்சியில் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை பதிவு செய்ய ஈ- பைல்லிங் எனப்படும்...

ஜனநாயக வாக்குரிமையை பாதுகாக்க வாக்குச்சீட்டு முறையை நடைமுறை படுத்துங்கள்: பி.ஆனந்தன் வலியுறுத்தல்

தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும், மீண்டும் வாக்குசீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் நடைபெறும் காலங்களில் விடுமுறை அளித்தும் கூட வாக்களிக்காதவர்கள் சரியான...