Tag: Thiruvallur

பெண் மீது வேன் மோதி விபத்து

ஊத்துக்கோட்டையில்  கேரளா பதிவெண்  கொண்ட டூரிஸ்ட் வேன் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதிவிட்டு தப்பிய ஓட்டுனரை பிடித்து  சரமாரியாக பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம்...

வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து!

 திருமுல்லைவாயிலில் வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஓடிடியில் வேட்டையாட தயாராகும் ‘அனிமல்’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை குடியிருப்பின்...

திருவள்ளூர் சேவல் சண்டைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

 திருவள்ளூரில் சேவல் சண்டைப் போட்டிகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் நிச்சயதார்த்தம்…… உண்மையா? வதந்தியா?….. விஜய் தேவரகொண்டாவின் பதில்!தைப்பூசத்தையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், தங்கனூரில் ஜனவரி 27, 28...

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

மது கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் கைது திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அருகே உள்ள எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர், 55. மேளம் அடிக்கும் பணி செய்து வரும் இவர் நேற்று முன்தினம்...

பொதுமக்கள் இணைந்துக் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பாரம்பரிய உடைகள்...

”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – அண்ணாமலை புகழாரம்

பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு...