Tag: thoothukudi
தந்தை உயிரிழப்பு… 12 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதிய மாணவர்!
உடல் நலக்குறைவினால் தந்தை உயிரிழப்பு - தந்தை இறந்த சோகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதிய மாணவர்தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த அண்ணனை பார்த்து கட்டி எழுத தங்கை -...
கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!
கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் 26 லட்சம் ரூபாய் பணம் திருட்டு.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகம்மதுசாலியபுரம் பகுதியை சேர்ந்த முகம்மது சையது சுலைமான் (50)...
தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – அமைச்சர் பி. கீதாஜீவன்
தூத்துக்குடி மாவட்டம் வற்றாத ஜீவநீதிய என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்...
அதிமுகவுக்கு சம்பந்தமில்லாத சரித்திர பதிவேடு குற்றவாளி – நடைபயிற்சி செய்த பெண்ணுக்கு சில்மிசம்!
அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வலம் வந்த தென்மலை தென்குமாரன் என்ற சரித்திர பதிவு குற்றவாளி தூத்துக்குடி மாநகராட்சி கங்கா பரமேஸ்வரி நகர் பகுதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில்...
பெண்கள் மீது முதல்வருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது – கனிமொழி எம்பி பதிலடி
பெண்கள் மீது முதல்வருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது - எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பதிலடி.தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அன்பு உள்ளங்கள்...
தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20,000 இழந்த இளைஞர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஒரே நாளில் 20000 ரூபாய் இழந்ததை தொடர்ந்து மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு...