Tag: thoothukudi

காவலரை கத்தியால் தாக்கிய  பிரபல ரவுடி…. சுட்டு பிடித்த காவல் ஆய்வாளார்

குமரி, நெல்லை, தூத்துக்குடி என பல மாவட்டங்களில் 6 கொலை வழக்கு உட்பட 27 வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்ற ரவுடியை தேரூர் பகுதியில் வைத்து பிடிக்க முயன்ற...

சாமி கும்பிடுவதைவிட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அதைவிட முக்கியம் – உயர்நீதிமன்ற நீதிபதி

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் சுவாமி கோவில் விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட கோரி வழக்கு. சாமி கும்பிடுவதை விட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது முக்கியம்.சுடு காட்டிற்கு மாற்று...

தூத்துக்குடியில் ஆடு திருடர்கள் கைது

தூத்துக்குடியில் பைக்கில் சென்று ஆடு திருடி இறைச்சிக் கடையில் விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து அவர்கள் ஆடு திருட பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவில்...

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 442வது ஆண்டு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தூத்துக்குடி கடற்கரை சாலையில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாட்கள்...

திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அலையில் சிக்கி முதியவர் பலி

திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அலையில் சிக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் கருவூர் கிராமத்தில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து...

தூத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு – 21 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் திடீரென அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டதில் 21 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம்...