Tag: thoothukudi
ரயில் நிலையத்தில் தவித்த மூதாட்டி – இன்றைய உறவு முறையின் அவலம்
ரயில் நிலையத்தில் தவித்த மூதாட்டி – இன்றைய உறவு முறையின் அவலம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் திக்கு தெரியாமல் பரிதவித்த மூதாட்டியை மீட்ட ரயில்வே போலீசார் இளைய மகனிடம் ஒப்படைத்து எச்சரித்து அறிவுரை கூறி...
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!
வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.திருவிளக்கு பூஜை…மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருகோவிலில் பௌர்ணமி நாளில் கோலாகலம்…கடந்த 2001- ஆம்...
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பழங்கால நங்கூரம்!
ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில் பழங்கால நங்கூரம் கிடைத்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட பணியாக ஆதிச்சநல்லூர் பரம்பு...
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவைத் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஸ்ரீ சாந்தனு தாக்கூர் தொடங்கி வைத்தார்.ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி...
“ஸ்டெர்லைட் வழக்குகள் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும்”- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.“சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக்...
விஏஓ-கே இந்த நிலைமை. அப்போ பாமர மக்களுக்கு?? இபிஎஸ் கண்டனம்..
தூத்துக்குடி விஏஓ படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் (53), முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் விஏஓ-வாக பணியாற்றி...
