Tag: TN Govt

ரேஷன் கடைகளுக்கு ரூ.300 கோடி மானியம் விடுவிப்பு..

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளுக்கு மானியாக 300 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 2.25 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. கூட்டுறவு துறையின் கீழ்...

தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாதுகாப்பு தலம் அறிவிப்பு..!! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி..!!

தமிழ்நாட்டின் 4 வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பல்லுயிர் சிறப்புமிக்க கோவில் காடுகளை, பல்லுயிர் பாரம்பரிய தலமாக, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த...

‘உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா?? அடித்து , உதைத்து விரட்டுவதற்கா? – அன்புமணி காட்டம்..!!

நியாயம் கேட்ட அப்பாவி முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அல்லது அடித்து, உதைத்து விரட்டுவதற்கா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

விடுமுறை நீட்டிப்பு கிடையாது..! திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்க உத்தரவு..

தமிழ்நாட்டில் கோடை வெயில் குறைந்து, வெப்பம் தணிந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிந்த...

ஆளுநருக்கு எதிரான வழக்கு: தனி அதிகாரத்தில் உத்தரவிடுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதம் தாக்கல்

உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்படுவதாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்து மூலமாக வாதத்தை தாக்கல் செய்துள்ளது. ஆளுநருக்கு...

தொடர் விடுமுறை எதிரொலி.. ஜன.20 கூடுதல் பத்திரப்பதிவு செய்ய உத்தரவு..

தமிழகத்தில் உள்ள 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜனவரி 18ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால்,  ஜன 20ம் தேதி கூடுதல் பத்திரப்பதிவுக்கான முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...