Tag: Tourists

மாமல்லபுரம்: சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய கடற்கரை கோயில்

மாமல்லபுரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகளின்றி கடற்கரை கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து,...

கோத்தகிரி: தேயிலை தோட்டங்களின்‌ நடுவே ஜகரண்டா மலர்கள் – சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்களின்‌ நடுவே மலர்ந்துள்ள ஜகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அதிக அளவில் உள்ளன....

விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டிற்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள்…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை தினமான நேற்று ஏற்காட்டிற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும்,...

அரையாண்டு தேர்வு விடுமுறை… குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…

அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மதிய வேளையில் வெயிலும், காலை மற்றும் மாலையில் பனியுடன்...

மாமல்லபுரத்திற்கு குவிந்த சுற்றுலா பயணிகள்!! கடும் போக்குவரத்து நெரிசல்!!

வார இறுதி நாட்கள் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு, ஏராளமானோா் வருகை புரிந்தனா்.மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள்...

வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள்…சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளின் சீசன் தொடங்கியுள்ளதால் பறவை ஆர்வலர்களும், சுற்றுலாப்பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் வலசை வரும்...