Tag: trains

மேற்குவங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்து!

 மேற்குவங்கம் மாநிலம், பங்குரா பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஒன்டா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து,...

“ஜூலை 6 முதல் ராசிபுரத்தில் ரயில்கள் நின்று செல்லும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ரயில் நிலையத்தில் வரும் ஜூலை 6- ஆம் தேதியில் இருந்து மூன்று விரைவு ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஆமைகளைக் கடத்தி வந்த இருவர் கைது-...

ரயில் விபத்து- நடந்தது எப்படி?- விரிவான தகவல்!

 நேற்று (ஜூன் 02) மாலை 03.20 மணிக்கு ஷாலிமார்- சென்னை கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று மாலை 06.30 மணிக்கு கோரமண்டல் விரைவு...

ரயில் விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு?

 ஒடிஷா மாநிலத்தில், கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15- க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து...

“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையம் மற்றும் சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, மீட்புப் பணிகள், அழைப்புகள் உள்ளிட்டவற்றைக் குறித்து தமிழக...

ஒடிஷா ரயில் விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

 ஒடிஷா மாநிலத்தில், கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15- க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து...