spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஜூலை 6 முதல் ராசிபுரத்தில் ரயில்கள் நின்று செல்லும்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

“ஜூலை 6 முதல் ராசிபுரத்தில் ரயில்கள் நின்று செல்லும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

-

- Advertisement -

 

ஜூன் 15- ஆம் தேதி தொடங்குகிறது போடிநாயக்கனூர்- சென்னை ரயில் சேவை!
File Photo

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ரயில் நிலையத்தில் வரும் ஜூலை 6- ஆம் தேதியில் இருந்து மூன்று விரைவு ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

we-r-hiring

ஆமைகளைக் கடத்தி வந்த இருவர் கைது- சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

அதன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து ஓஹாவுக்கு செல்லும் வாராந்திர விரைவு ரயிலும், சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் அதிவிரைவு ரயிலும் மற்றும் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் விரைவு ரயிலும் வரும் ஜூலை 6- ஆம் தேதி முதல் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை

தெற்கு ரயில்வேயின் இத்தகைய அறிவிப்பால் ராசிபுரம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

MUST READ