Tag: TTV Dhinakaran

அதிமுகவுக்கு டிடிவி தினகரன் சர்ப்ரைஸ் ஆதரவு.. விஜய் ‘ஹீரோ இல்லை.. மாபெரும் வில்லன்’.. வெளுத்து வாங்கிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவையும் வழங்குவதாக...

“விஜய் அமைதியா தெரிவாரு.. ஆனா ரொம்ப விஷமம்!” – “தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி” என டிடிவி தினகரன் ஆவேச பேட்டி!

"தமிழகத்தில் தவெக சார்பில் ஹிட்லர் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் வெளியில் அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும், மிகவும் தந்திரமாகவும், நரித்தனமாகவும், விஷமத்தனமான செயல்பாடுகளிலும்தான் ஈடுபட்டு வருகிறார்" என்று அமமுக...

ஆசிரியர் தினம் இன்று கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆசிரியர்களுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளின் தொகுப்பு: மாணிக்கம் தாகூர் (தமிழக காங்கிரஸ் தலைவர்):...

தூய்மைப் பணியாளர்கள் பணிநியமன வாக்குறுதியை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன் கண்டிப்பு ‘ரீல்ஸ்களுக்காகத் தூய்மை தேவதைகள் எனப் புகழ்ந்தால் வாழ்வாதாரம் உயருமா?

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 15 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய தவெக அரசைக் கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்...

தவெக ஆட்சி “24-ம் புலிகேசி” கதை போல் உள்ளது! சினிமாவை நம்பி ஏமாந்த மக்கள் – டி.டி.வி. தினகரன் கடும் விமர்சனம்

100 நாட்களாக முதல்வர் விஜய் மௌன விரதம்: ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுபட அமமுக பொதுச்செயலாளர் அழைப்பு!தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்து 100 நாட்கள்...

கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? சட்டம்-ஒழுங்கைக்க காப்பாற்ற முடியாமல் கை கட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுளீர் கேள்வி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் தொடர் படுகொலைச் சம்பவங்கள், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளன. பொதுமக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த அச்ச உணர்வைச் சுட்டிக்காட்டி, தமிழக...