Tag: TVK
ஊழல்வாதிகளைத் த.வெ.க.வில் இணைக்கும் விஜய்: வரும் தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடும் விமர்சனம்!
"தூய சக்தி, தூய்மையான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் விஜய், கொள்ளையடித்தவர்களுக்குத் தனது தமிழக வெற்றி கழகத்தில் அடைக்கலம் தருகிறார். பதவி மோகத்தாலும், சொத்துக்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் த.வெ.க.வில் தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு வரவிருக்கும் தேர்தல்களில் மக்கள் தகுந்த...
ரீல்ஸ் வெறியைத் தீர்க்க குழந்தைகளை இரையாக்குவதா?” – த.வெ.க. அமைச்சர் கீர்த்தனாவின் அராஜகப் போக்கிற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
அரசுப் பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் பள்ளி மாணவியிடம் அராஜகப் போக்குடன் கேள்வி கேட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கும், இதனைத் தட்டிகேட்காமல்...
”பதவி சுகத்திற்காக தவெக சென்றவர்களுக்கு மரியாதை இருக்காது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பதவி சுகத்திற்காக அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) சென்றவர்களுக்கு அங்கு மரியாதை...
“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று, விவசாயக் கடனை ரத்து செய்!” – த.வெ.க அரசுக்கு எதிராகச் சென்னையில் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி!
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை புதுப்பேட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று (07-07-2026)...
தவெக நிகழ்ச்சியில் எச்சில் இலை அள்ளிய தூய்மைப் பணியாளர்கள்” – முதல்வர் விஜய் உடனே நடவடிக்கை எடுக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
சென்னை மதுரவாயலில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவின் போது, தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு எச்சில் இலைகளை அள்ள வைத்த சம்பவத்திற்குப் பாரதிய ஜனதா கட்சியின்...
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்கு தாவியதால்- ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும்...
