Tag: water
கோடைகாலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்! பொது மக்கள் அச்சம்…
திருமயம், அரிமளம் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தால் பருவமழை காலம்...
தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம்! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு
என்.எல்.சி.யால் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானால் அந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி...
சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!
சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தயது இந்தியா.ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்படமாட்டது எனவும்,...
அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் மிதக்கிறது – விவசாயிகள் வேதனை
வந்தவாசி அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் கீழ் செப்பேடு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் இருப்பதால் நெல் கதிர்கள் அழுகி, நெல் நாற்றாக...
உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் – பொது மக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள், கடைகளை தாக்குவது, விவசாய...
காவல்துறையின் கொடூரம்..! லாக்-அப்பில் தண்ணீர் கேட்டவருக்கு ஆசிட் கொடுத்த போலீஸ்
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் குற்றம்சாட்டப்பட்டவர் லாக்கப்பில் இறந்த விவகாரம் இன்னும் அடங்கவில்லை. இப்போது உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் லாக்கப்பில் இருந்த ஒருவருக்கு தண்ணீருக்கு பதிலாக போலீசார் ஆசிட் கொடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இதனால், லாக்கப்பில்...