Tag: water
தேசிய நெடுஞ்சாலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிய ஊழியர் மீது லாரி மோதிப் பலி – திண்டிவனம் அருகே கொடூரம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் (Median) இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மீது லாரி...
தேசியக் கட்சிகள் கர்நாடகாவிற்கு மட்டுமே ஆதரவு; மேகதாதுவில் தூர்வாரினால் 200 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கலாம்: திருப்பூரில் பாமக தலைவர் அன்புமணி அதிரடி
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என எந்தத் தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் கர்நாடகாவிற்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுவதால், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி மத்திய அரசுக்குக் கடுமையான...
தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி,...
அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம்
தாராபுரம் அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நஞ்சியம்பாளையம், குப்பிச்சிபாளையம், வரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட பக்தர்கள்...
திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்.முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோற்சவ...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால் வெட்டி 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே...
