Tag: Water Tank

கட்டி முடித்து 2 மாதங்களாகியும் பூட்டிக்கிடக்கும் நீர்த்தேக்கத் தொட்டி: துறையூர் அருகே குடிநீரின்றித் தவிக்கும் பொதுமக்கள் அவதி!

அதிகாரிகள் மெத்தனத்தால் மேல குன்னுப்பட்டியில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு | பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கிராம மக்கள் கோரிக்கை!திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த மேல குன்னுப்பட்டி கிராமத்தில், பொதுமக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்காகப்...

குடும்ப தகராறு காரணமாக தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தத்தளித்த போதை ஆசாமி…!

சோழவரம் அருகே குடும்ப தகராறு காரணமாக கூலி தொழிலாளி 80 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல். 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்.திருவள்ளூர்...

திருவள்ளூரில் ஆடு திருட வந்த கும்பலை அடித்து உதைத்த மக்கள்…!

திருவள்ளூர் அருகே ஆடுகள் வாயைக்கட்டி காரில் கடத்திய கும்பல் பொதுமக்கள்  தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர்  அடுத்த தண்ணீர்குளம்  தண்டலம் பகுதியில் கடந்த 12 ந்...

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்த விவகாரம்!

 புதுக்கோட்டை மாவட்டம், குருவாண்டன்விடுதி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்தன் எதிரொலியாக காவிரி கூட்டுக் குடிநீர் நீரேற்று நிலைய தொட்டி அதிகாரிகள் முன்னிலையில் சுத்தம் செய்யப்பட்டது.தியாகராய நகரில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்!புதுக்கோட்டை...

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல் – டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல் என டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் அரசு பள்ளி...

மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்த மனித எலும்புகள்!

 கோவை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித எலும்புகள் இருந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.11 நாட்களாக நீடித்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காலிப்பாளையம்...