Tag: while
தாய்பால் ஊட்டிய நிலையில் 4 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு!
சென்னை ராஜமங்கலத்தில் 4 மாத ஆண் குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய நிலையில் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்துள்ளது.சென்னை ராஜமங்கலம் சிவசக்தி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அவரது மனைவி பிரியங்கா...
குருவுக்கு பிரியாவிடை… அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரடைப்பால் உயிரிழந்த சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன். அழுதபடியே சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்திய மாணவர்கள்.கபடி வீரரான இவர், நேற்று கபடி விளையாடும்போது கையில் காயமடைந்து சிகிச்சை பெற்று...
3 பெண்களுடன் காதல் திருமணம்… 3 வது மனைவியை கொஞ்சும்போது இன்ஸ்டாவில் சிக்கிய கல்யாண ராமன்..!
பெரம்பலூர் அருகே ஒருவருக்கொருவர் தெரியாதவாறு மூன்று பெண்களை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன். மூன்றாவது மனைவியை கொஞ்சும் வார்த்தைகளுடன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதால் சிக்கிய நிலையில், முதல்மனைவி கொடுத்த புகாரின்...
போதையில் மாநகரப் பேருந்து கடத்தல்… குடிகார ஆசாமியால் பரபரப்பு..!
அக்கரை செக்போஸ்ட் அருகே விபத்தை ஏற்படுத்திய போது சிக்கினார். பயணிகளை அவமதிக்கும் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களை பழிவாங்க இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தகவல்சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை செக் போஸ்ட் அருகே...
கோவில் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட – நான்கு பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உண்டியல் காணிக்கைகளை என்னும் பணியின் போது பணத்தை திருடிய பெண் காவலர் உட்பட நான்கு பெண்கள் கைது..தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும்...