- Advertisement -

தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் மே 02, 03, 04 ஆகிய தேதிகளில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரித்தே காணப்படும். ஒடிஷா, பீகார், மேற்கு வங்கத்தில் அதிக வெப்ப அலைக்கான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!
மே 02- ஆம் தேதி முதல் ஒடிஷா, மேற்கு வங்கத்தில் வெப்ப அலை குறைய வாய்ப்புள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.