spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநரேந்திர மோடியின் தேக்கு சிலை

நரேந்திர மோடியின் தேக்கு சிலை

-

- Advertisement -

 

நரேந்திர மோடியின் தேக்கு சிலை

we-r-hiring

நரேந்திர மோடியின் ஆறரை அடி தேக்கு சிலை

பிரதமர் நரேந்திர மோடி மே 30 முதல் மூன்று நாள் தியானத்தை கன்னியாகுமரிக் கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறையில் மேற் கொண்ட போது அவருக்கு சிவநேசன் என்ற நாகர்கோவில் அடுத்த கீழச்சங்கரங்குழிப் பகுதியைச் சேர்ந்த மரத்தொழிலாளி ஒருவர் மூன்று மணி நேரத்தில் தேக்கு மரத்தால் ஆன தியான இருக்கை தயாரித்துள்ளார்.

அந்த தியான இருக்கை 6 இன்ச் உயரம், 3 அடி நீளம், 2.5 அடி அகலம், 2.5 அடி நீளத்தில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று கோரளாவில் பிரதமர் மோடியின் முழு உருவச்சிலை தேக்கு மரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற தச்சர் ரவீந்திரன் ஷில்பசாலாவால் ஆறரை அடி உயரம் கொண்ட இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிறுவுவதற்காக இச்சிலையை தயாரித்திருப்பதாக ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

MUST READ