APC NEWS EDITOR

Exclusive Content

விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!

'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ்...

தமிழ்நாடு முதல்வர் எங்களுக்கு வாய்ப்பு தருவார் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் – வசீகரன் பேட்டி

தென் இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழ்நாடு மூலம் ஒரு வாய்ப்பு...

விஜய் என்.டி.ஏ.வில் சேர்ந்தால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் – செல்வப்பெருந்தகை

நடிகர் விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி இலக்கு வைத்துள்ள...

ரஜினிகாந்த் குறித்து குற்றச்சாட்டு – ஆதவ் அர்ஜூனாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் ஆதவ்...

சமூக வலைதள அவதூறு குற்றச்சாட்டு… சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஜூலி பரபரப்பு புகார்

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை...

களம் நம் வெற்றிக்காக கைகூடி நிற்கிறது… வென்று வர தயாராகுங்கள். ஒன்றுசேர்ந்து உழைப்போம்… வெல்வோம் ஒன்றாக…-முதல்வர் சூளுரை

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதில்...

‘டைம் வேஸ்ட்..! வசவாளர்கள் வாழ்க’ விஜயை தாக்கிப்பேசிய முதல்வர் ஸ்டாலின்

“திமுக வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், புதிதுபுதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறுகின்றனர். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! தேவையில்லாமல்...

2026ல் எதிர்க்கட்சி! 2031ல் ஆளும் கட்சி! விஜய்யின் மாஸ்டர் பிளான்!

நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சியை துவங்கியபோது, ‘மக்களுடனும், கடவுளுடனும்தான் கூட்டணி’ என கூறிவந்தார். அதன் பிறகு யதார்த்த அரசியலை புரிந்துகொண்டு 2011ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். அதே...

இனி, வேலைக்கு ஆள் எடுக்கப்போவதே ஏஐ தொழில்நுட்பம்தான்: உங்கள் ரெஸ்யூமை மாற்றுவது எப்படி?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஈடுபாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம் நிறுவனங்களின் ஹெச்ஆர் வேலை விண்ணப்பங்களை வரிசைப்படுத்துவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் ஏஐ அடிப்படையிலான அமைப்புகளின் உதவியைப் பெறுகிறார்கள்....

வேலை இழக்கப்போகும் 24,000 ஆசிரியர்கள்: போலி ஆவணங்களால் அதிர்ச்சி

பீகாரில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் 4,000 ஆசிரியர்களின் போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் விசாரணையில், 24,000 ஆசிரியர்கள் வேலை இழக்கக்கூடும்...

இஸ்லாமியர் அவதாரம் எடுத்த பாஜக வேட்பாளர் ராம்வீர்: ஓட்டுக்காக மாறிய கெட்-அப்

உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள குந்தர்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுபவர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வேட்பாளர் தாக்கூர் ராம்வீர் சிங். முஸ்லீம்கள் தொடர்பான நிகழ்ச்சிக்கு சென்ற ராம்வீர், தலையில் வலை...

‘இந்து ஐஏஎஸ்’ அதிகாரிகள் வாட்ஸ்அப் குழு: பரபரப்பை ஏற்படுத்திய மதக் குழுக்கள்

கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தன்னை குரூப் அட்மினாக வைத்து மதப் பெயர்களைக் கொண்ட பல வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.கோபாலகிருஷ்ணன் என்கிற ஐஏஎஸ் அதிகாரியின் தொலைபேசி எண்ணைப்...