APC NEWS EDITOR
Exclusive Content
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
ஸ்ரீவைகுண்டம் விவகாரம் – “யார் அந்த மேலிடம்?” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி?
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும்...
டெல்லியில் நடைபெற்று வரும் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் விஜய்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நிதி...
திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு
குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவதில் தாமதம் – பாதுகாப்பு விதிமுறைகளே முக்கிய காரணம்
இந்தியாவில் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை தொடங்குவதில்...
‘டைம் வேஸ்ட்..! வசவாளர்கள் வாழ்க’ விஜயை தாக்கிப்பேசிய முதல்வர் ஸ்டாலின்
“திமுக வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், புதிதுபுதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறுகின்றனர். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! தேவையில்லாமல்...
2026ல் எதிர்க்கட்சி! 2031ல் ஆளும் கட்சி! விஜய்யின் மாஸ்டர் பிளான்!
நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சியை துவங்கியபோது, ‘மக்களுடனும், கடவுளுடனும்தான் கூட்டணி’ என கூறிவந்தார். அதன் பிறகு யதார்த்த அரசியலை புரிந்துகொண்டு 2011ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். அதே...
இனி, வேலைக்கு ஆள் எடுக்கப்போவதே ஏஐ தொழில்நுட்பம்தான்: உங்கள் ரெஸ்யூமை மாற்றுவது எப்படி?
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஈடுபாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம் நிறுவனங்களின் ஹெச்ஆர் வேலை விண்ணப்பங்களை வரிசைப்படுத்துவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் ஏஐ அடிப்படையிலான அமைப்புகளின் உதவியைப் பெறுகிறார்கள்....
வேலை இழக்கப்போகும் 24,000 ஆசிரியர்கள்: போலி ஆவணங்களால் அதிர்ச்சி
பீகாரில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் 4,000 ஆசிரியர்களின் போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் விசாரணையில், 24,000 ஆசிரியர்கள் வேலை இழக்கக்கூடும்...
இஸ்லாமியர் அவதாரம் எடுத்த பாஜக வேட்பாளர் ராம்வீர்: ஓட்டுக்காக மாறிய கெட்-அப்
உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள குந்தர்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுபவர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வேட்பாளர் தாக்கூர் ராம்வீர் சிங். முஸ்லீம்கள் தொடர்பான நிகழ்ச்சிக்கு சென்ற ராம்வீர், தலையில் வலை...
‘இந்து ஐஏஎஸ்’ அதிகாரிகள் வாட்ஸ்அப் குழு: பரபரப்பை ஏற்படுத்திய மதக் குழுக்கள்
கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தன்னை குரூப் அட்மினாக வைத்து மதப் பெயர்களைக் கொண்ட பல வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.கோபாலகிருஷ்ணன் என்கிற ஐஏஎஸ் அதிகாரியின் தொலைபேசி எண்ணைப்...
