Kadhir Nila

Exclusive Content

முற்றும் ஈரான்- இஸ்ரேல் போர்…இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த...

நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – செல்வப்பெருந்தகை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம்...

நவாஸ்கனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தொடர்பாக வருமானத்தை மறைத்ததாக எழுந்துள்ள...

ஆண்டின் முதல் சந்திரகிரகணம்… முக்கிய  கோயில்கள் நடை அடைப்பு…

இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கியுள்ளது.'ரத்த...

”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது”– வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு…

”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.மத்திய...

இந்தியாவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் பங்களிக்க கர்நாடகா தயாராக உள்ளது – சித்தராமையா

ஒன்றிய–மாநில உறவுகள் குறித்த தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும்...

பத்து மற்றும் பதினோறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

பத்து மற்றும் பதினோறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் ஆறாந்தேதி முதல் இருபதாந்தேதி வரை நடைபெற்றுள்ளது.பதினோறாம் வகுப்பு  பொதுத்தேர்வு மார்ச் மாதம் பதிமூன்றாந்தேதி...

முதியவரின் அறியாமையால் ஏற்பட்ட தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு

முதியவரின் அறியாமையால் ஏற்பட்ட தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு திருவள்ளூர் மாவட்டம்  ஆவடி மாநகராட்சியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் கோபால்.  இவருக்கு (வயது 66). இவரது...

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது செல்வா, நிசாந்த், அருண் போன்ற மூன்று  நபரை கோயம்பேடு போலீசார் கைது செய்தார்கள். செல்போனை பறித்து தப்பிய குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை...

பவானி அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக் பூட்டி சீல் வைப்பு

பவானி அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக் பூட்டி சீல் வைப்பு ஈரோடு மாவட்டத்தில் பவானியை அடுத்துள்ள ஆர்.என்.புதூரில் பாவா கிளினிக் என்ற பெயரில் கடந்த பல வருடங்களாக கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த...

தொழிலாளர்கள் மீது தீ! வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுக்காவில் ஜேடர்பாளையம் அருகே கடந்த 13ந் தேதி அதிகாலை, ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான...

சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் நோயாளி உயிரிழப்பு

சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் நோயாளி உயிரிழப்பு கரூர் மாவட்டத்தில் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 48). இவருக்கு கடந்த இரண்டு  ஆண்டுகளாக கெண்டைக்காலில் செல்லும் நரம்பு பகுதியில் ரத்தக்கசிவு நோயால் பாதிப்படைந்து...