Kadhir Nila

Exclusive Content

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!

வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின்...

நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை

நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...

” வெளியுறவு கொள்கையில் பாஜக அரசு சமரசம்” – முதலமைச்சர் குற்றச்சாட்டு

இந்தியாவின் தன்னிச்சையான வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில்  ஒன்றிய அரசு சமரசம் செய்து...

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்ற தமிழ்நாடு மாணவி – யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி யு.பி.எஸ்.சி....

பாமக நிறுவனர் ராமதாஸின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ராமதாஸின் உதவியாளர் சாமிநாதன் உட்பட 6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.தமிழகத்தில்...

புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை! ஆலம்பாளையத்தில் பெரும் சோகம்

புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை! ஆலம்பாளையத்தில் பெரும் சோகம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூரையடுத்த ஆலம்பாளையத்தில் வசித்து வந்தவர் செல்வம். இவரது மனைவி சரசு. இவர்களது மகன் கேசவமூர்த்தி (வயது 28). கேசவமூர்த்தி  ஈரோட்டில் உள்ள...

கோடை வெப்பத்திலிருந்து விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்

கோடை வெப்பத்திலிருந்து விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் தமிழகத்தில் சென்னையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றானது  கிண்டி சிறுவர் பூங்காவாகும். இது சுமார் இருபத்திரெண்டு  ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்தப் பூங்காவில் குரங்கு,...

கல்வி உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

கல்வி உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி  தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை  இருபத்தைந்து விழுக்காடு ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட...

கோடை வெயில் அதிகரிப்பதால்  சாத்துக்குடி விலை அதிகரிப்பு

கோடை வெயில் அதிகரிப்பதால்  சாத்துக்குடி விலை அதிகரிப்பு தமிழகத்தில் கத்தரி வெப்பத்தின் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே வந்துள்ளது. சென்னையில் 109 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிப்படைந்து...

அரசு மருத்துவமனையில் கான்கிரீட் மேற்கூரை விழுந்து இரண்டு பேருக்கு படுகாயம்

அரசு மருத்துவமனையில் கான்கிரீட் மேற்கூரை விழுந்து இரண்டு பேருக்கு படுகாயம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கான்கிரீட் மேற்கூரை திடீரென...

ஆவினில் இனி வரும் காலங்களில் உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள் – அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவினில் இனி வரும் காலங்களில் உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள் – அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து சொல்லியிருப்பதாவது, ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும்...