News Desk

Exclusive Content

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்.எல்.ஏ. ராஜினாமா…

கள்ளக்குறிச்சி வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் அதிமுக நகர செயலாளர் திடீரென ராஜினாமா கடிதத்தை...

40 பக்கங்கள்… 302 அம்சங்கள் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு… 

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை...

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள்…

சிவகாசி-தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய...

25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!

பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்....

அதிமுகவுக்காக விட்டுக் கொடுத்தேன் – நயினார்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், நயினார்...

வலராறு மாறுகிறது…தாயின் இனிஷியலே போதுமானது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

இனி குழந்தைக்கு தந்தையின் இனிஷியலை போலவே தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என...

ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த வடமாநில கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது…

மும்பையில் இருந்து நண்பரின் காதலியை வரவழைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொளத்தூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில கும்பல்.   சென்ட்ரலில் பெண் உட்பட மூன்று பேரை கொளத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

நக்கீரன் கோபால்அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து தற்போதைய முதல்வர், திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின் காலம் வரை 'தி.மு.க.வை வீழ்த்திவிடுவோம்' என்று பலரும் கொக்கரிக்கிறார்கள்; சவால் விடுகிறார்கள். ஆனால், அவர்கள்தான் காலத்தில் கரைந்துபோனார்களே...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய அரசியலில் தொடரும் உரிமைக் குரல்!

ஆர்.விஜயசங்கர் இந்திய தேசம் என்கிற ஒன்று உருவாகிக்கொண்டிருந்த வேளையிலேயே அதன் அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது திராவிட இயக்கம். 'அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு' என்கிற உரிமை முழக்கத்தை வரித்துக்கொண்டு பிறந்ததுதான் திராவிட முன்னேற்றக்...

ரூ.8.3 கோடி நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது!

போலி ஆவணங்கள் மூலம் சொத்துகளை அபகரித்து, வங்கிகளில் ரூ.8.3 கோடி கடன் மோசடி செய்த 2 வழக்குகளில் தொடர்புடைய கமலகண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு லேப்டாபும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை, மயிலாப்பூரைச்...

மழையில் நனைந்த நெற்பயிர்களுக்கு 22% ஈரப்பத அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு  நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை  22%  அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவிரி...

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவிற்கு முன்மாதிரி தமிழ்நாடு – உதயநிதி பெருமிதம்!

`சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்தியாவில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகளை அதிகம் எடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறதென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...