Preetha

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

ராகுல் காந்தி சிறை – சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி சிறை - சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா தலைமையில் காங்கிரஸ்...

கள்ளக்குறிச்சி அருகே ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம்

கள்ளக்குறிச்சி அருகே ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம் கள்ளக்குறிச்சி அருகே அறுவடை துவங்கிய 2 மணி நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் நெல்மணிகள் செய்தமடைந்தன.கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அடுத்த வெங்கட்ராம்பேட்டை, தோப்பூர், செம்பாக்குறிச்சி...

பலத்த காற்று, வெள்ளத்தால் கலிஃபோர்னியா பாதிப்பு

பலத்த காற்று, வெள்ளத்தால் கலிஃபோர்னியா பாதிப்பு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு நாட்களாக கலிபோர்னியாவில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்தது இதனால் ஆறுகளில்...

3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி

3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.டாஸ் வென்ற...

மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவன்

மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவன் திருப்பத்தூர் அருகே தனது மனைவிக்காக அவரது கணவர் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோயிலை கட்டி எழுப்பிருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.திருப்பத்தூர் அடுத்த மான்கானுர் பகுதியைச் சேர்ந்தவர்...

ரியோ-டி-ஜெனீரோ: குவானபாரா விரிகுடாவை பசுமையாக்க முயற்சி

ரியோ-டி-ஜெனீரோ: குவானபாரா விரிகுடாவை பசுமையாக்க முயற்சி பிரேசிலின் ரியோ-டி-ஜெனீரோவில் குவானபாரா விரிகுடா பகுதியில் அலையாத்தி காடுகளை உருவாக்கி அதனை மீண்டும் பசுமை வனமாக்கும் முயற்சியில் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  ரியோ-டி-ஜெனீரோவின் தென்கிழக்கு பகுதியில்...