Preetha
Exclusive Content
21 நாளில் 90 டன் துணி கழிவுகளா? தாமிரபரணியின் கொடூர நிலையை பார்த்து கலங்கிய நீதிபதிகள்!
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் ஜீவநதியான...
இமாச்சலில் வெளுத்து வாங்கும் கனமழை: சிம்லாவில் நிலச்சரிவு – கார்கள் மண்ணில் புதைந்தன!
இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பெய்த மிதமான முதல் கனமழை...
“ரீல் விடுவதைக் குறைத்து முதலமைச்சராகச் செயல்படுங்கள்” – விஜய் மீது டிடிவி தினகரன் கடுமையான தாக்குதல்!
மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: ஜூலை 17-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
பசுமைப் போக்குவரத்து மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்தியாவின்...
“விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர்”: மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
"நமது மண்ணில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன்முதலில் விடுதலைக் கனலை மூட்டிய மாபெரும்...
வாக்குறுதியை மீறிய அதிகாரிகள்: மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு கிராமப் பெண்கள் அதிரடி முற்றுகை போராட்டம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, அதிகாரிகளின் வாக்குறுதியைத் தொடர்ந்து ஒரு மாதமாகியும்...
நடிகர் விஜய்யின் தளபதி – 67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக அதற்கு தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்...
வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவை சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அன்புமணி ராமதாஸ் செய்ய வேண்டாம், அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஓபிஎஸ் பக்கம் மூன்று...
ராகுல்காந்திக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் கடிதம்
ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிபெற, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தின் கன்னியாகுமரியில்...
கோவிந்தா, கோவிந்தா என பக்தர்தர்கள் கோஷம்….
108 திவ்ய தேசங்கள் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரமபத வாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக...
நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ எம்ப்ளாய்மெண்ட்டுக்கு கேட்டுவிட்டது – சா.மு.நாசர்
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நேசம் மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் பாண்டி செல்வம் தலைமையில் “சிகரங்களை நோக்கி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.புது வண்ணாரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை...
ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அடையாறு,ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதேசியே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி அடையாறு, ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில் இன்று...
