Preetha
Exclusive Content
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது...
இனி வீட்டை விட்டே வரமாட்டேன்! விஜய்க்கு பட்டை நாமம் அடித்த வேலூர் மீட்டிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
விஜய் தனக்கு அரசியல் தெரியவில்லை என்றால், அரசியல் தெரியவில்லை என்று சொல்ல...
மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ இலவச விண்வெளி பயிற்சியின் முழு விபரம் இதோ!
இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ - ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த...
சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை – சிவகார்த்திகேயன் பேட்டி
சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை என்றும்...
நூற்றாண்டை கண்ட போராட்ட வீரர் கவலைக்கிடம்… மருத்துவமனைக்கு விரையும் அரசியல் தலைவர்கள் …
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர்...
நாதகவின் 234 வேட்பாளர் பட்டியல்! சங்கிக்கும் சாதி வெறியனுக்கும் சீட்!
பாஜகவில் இருந்து வந்த அம்பேத் ராஜன், மணப்பாறையில் ஆணவக் கொலை செய்ய...
நடிகர் விஜய்யின் தளபதி – 67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக அதற்கு தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்...
வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவை சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அன்புமணி ராமதாஸ் செய்ய வேண்டாம், அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஓபிஎஸ் பக்கம் மூன்று...
ராகுல்காந்திக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் கடிதம்
ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிபெற, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தின் கன்னியாகுமரியில்...
கோவிந்தா, கோவிந்தா என பக்தர்தர்கள் கோஷம்….
108 திவ்ய தேசங்கள் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரமபத வாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக...
நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ எம்ப்ளாய்மெண்ட்டுக்கு கேட்டுவிட்டது – சா.மு.நாசர்
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நேசம் மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் பாண்டி செல்வம் தலைமையில் “சிகரங்களை நோக்கி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.புது வண்ணாரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை...
ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அடையாறு,ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதேசியே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி அடையாறு, ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில் இன்று...
