Preetha
Exclusive Content
மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ இலவச விண்வெளி பயிற்சியின் முழு விபரம் இதோ!
இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ - ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த...
சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை – சிவகாரத்திகேயன் பேட்டி
சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை என்றும்...
நூற்றாண்டை கண்ட போராட்ட வீரர் கவலைக்கிடம்… மருத்துவமனைக்கு விரையும் அரசியல் தலைவர்கள் …
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர்...
நாதகவின் 234 வேட்பாளர் பட்டியல்! சங்கிக்கும் சாதி வெறியனுக்கும் சீட்!
பாஜகவில் இருந்து வந்த அம்பேத் ராஜன், மணப்பாறையில் ஆணவக் கொலை செய்ய...
ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!! 20 பெண் பக்தர்கள் படுகாயம்… ஒருவர் பலி!!
விழுப்புரத்தில் இருந்து பொன்னேரி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பெண் பக்தர்கள் சென்ற...
பேராசிரியர்களை கட்டாய காத்திருப்பு பட்டியலில் சேர்த்திருப்பது மிகப்பெரும் அநீதி – ச.இராமதாஸ் ஆவேசம்
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் 328...
2023 உலகக்கோப்பை – பிசிசிஐ புது வியூகம்
உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் படுத்தும் நோக்கில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருந்து...
புத்தாண்டு கொண்டாட்டம் – 252 பேர் மீது வழக்கு பதிவு
புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக 252 பேர் வழக்கு பதிவு செய்து 276 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.புத்தாண்டை ஒட்டி நேற்று இரவு முழுவதும் சென்னை மாநகர போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டனர். இந்த...
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய...
விருதாச்சலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் – போலீஸ் விசாரணை
விருத்தாசலம் அடுத்த காட்டுக்கூடலூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் பங்க் ஊழியரை 3 பேர் சரமாரியாக தாக்கியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் காயம் அடைந்திருக்கிறார். இரண்டு பேரை பிடித்து...
நான் மக்களிடம் பாசாங்கு செய்யப்போவாதில்லை – பிரதமர் ரிஷி சுனக்
2023ம் ஆண்டில் நம் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நான் மக்களிடம் பாசாங்கு செய்யப்போவாதில்லை - 2022ம் ஆண்டுக்கான இறுதி உரையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.https://twitter.com/i/status/16091123522799575062022ம் ஆண்டு...
சவிதா மருத்துவமனை மீது நடவடிக்கை – அமைச்சர் உறுதி
சவிதா மருத்துவமனை மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். காப்பீட்டு திட்ட பொறுப்பாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்...
