Preetha
Exclusive Content
திருமாவளவனுக்கு அமித்ஷா போட்ட ‘வாவ்’ வாழ்த்து.. தமிழ்நாட்டு அரசியலில் ஓடத் தொடங்கிய புது கணக்கு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு மத்திய உள்துறை அமைச்சர்...
மளிகைப் பொருட்கள், சோப் விலை கிடுகிடு உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் கடும் கலக்கம்!
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வே காரணம்.. பலகாரங்களின்...
டாஸ்மாக் மதுபான விலை மீண்டும் உயருகிறதா? வணிகவரித்துறை அனுப்பிய ‘டாப் சீக்ரெட்’ பரிந்துரை!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் செஸ் (உபரி)...
தாமிரபரணி மேலும் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆறு மேலும் மாசுபடாமல் இருக்க, அதனைப் போர்க்கால...
“ஒரு துண்டு புல்லின் விலை ₹37,000!” – உலகக் கோப்பை இறுதிப் போட்டி புல்லையும் விற்கும் பிஃபா (FIFA); ரசிகர்கள் அதிர்ச்சி!
கால்பந்து ரசிகர்களின் உணர்வுகளையும், உலகக் கோப்பை வரலாற்றையும் பணமாக்கும் நோக்கில், சர்வதேச...
ஒரே நாளில் டபுள் ட்ரீட்.. நாளை வெளியாகும் ‘டிரெயின்’ படத்தின் டீசர் மற்றும் பாடல்கள்.. வெயிட்டிங்கில் ரசிகர்கள்!
இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி...
2023 உலகக்கோப்பை – பிசிசிஐ புது வியூகம்
உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் படுத்தும் நோக்கில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருந்து...
புத்தாண்டு கொண்டாட்டம் – 252 பேர் மீது வழக்கு பதிவு
புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக 252 பேர் வழக்கு பதிவு செய்து 276 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.புத்தாண்டை ஒட்டி நேற்று இரவு முழுவதும் சென்னை மாநகர போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டனர். இந்த...
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய...
விருதாச்சலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் – போலீஸ் விசாரணை
விருத்தாசலம் அடுத்த காட்டுக்கூடலூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் பங்க் ஊழியரை 3 பேர் சரமாரியாக தாக்கியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் காயம் அடைந்திருக்கிறார். இரண்டு பேரை பிடித்து...
நான் மக்களிடம் பாசாங்கு செய்யப்போவாதில்லை – பிரதமர் ரிஷி சுனக்
2023ம் ஆண்டில் நம் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நான் மக்களிடம் பாசாங்கு செய்யப்போவாதில்லை - 2022ம் ஆண்டுக்கான இறுதி உரையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.https://twitter.com/i/status/16091123522799575062022ம் ஆண்டு...
சவிதா மருத்துவமனை மீது நடவடிக்கை – அமைச்சர் உறுதி
சவிதா மருத்துவமனை மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். காப்பீட்டு திட்ட பொறுப்பாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்...
