Preetha
Exclusive Content
ஈரான் போர் தீவிரம்: “மூன்றாவது முறையாகவும் தாக்குவோம்” – இன்னும் அதிரடியான பலத்துடன் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்து மீண்டும் வான்வழித்...
”இனிமேல் தான் எங்களது விஸ்வரூபத்தை பார்ப்பீங்க!” – கரூரில் மேடையை அதிரவைத்த முதல்வர் விஜய்!
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவிக) தலைவருமான சி. ஜோசப்...
“காவிரி விவகாரத்தில் பாஜக-விடம் அடிபணிந்து போகும் எடப்பாடி பழனிசாமி” – காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் சாடல்!
"காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காகப் பிரதமர் மோடியிடம் பேசப் பயந்து நடுங்கும்...
5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை...
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார் முதல்வர் விஜய்: பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மேயர் கவிதா!
தமிழக முதல்வர் விஜய் இன்று பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில்...
7 வருட கோமா – கணவரின் காலை கடித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பாசக்கார மனைவி!
"வெற்றி பெற வேண்டும் என்றால் காதல் எதையும் தாங்கிடுமே" என்ற வரிகளுக்கு...
சிவாஜி இடத்தை நிரப்பக்கூடியவர் தான் கமலஹாசன் – அப்துல் ஹமீத்
சிவாஜிக்கு அடுத்தபடியாக அந்த இடத்தை நிரப்பக் கூடியவர் கமலஹாசன். அவர் என் நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாக தொகுப்பாளர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.வானொலியை பற்றி "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற நூலை...
மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற கோரிக்கை – ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.சென்னையில் அமைந்துள்ள மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது – நீதிமன்றத்தில் வழக்கு
மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரணை செய்து...
கர்நாடகவில் யானை பலி…. தமிழக லாரி ஓட்டுனர் கைது….
கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர் வனப்பகுதியில் லாரி மோதி யானை பலியானது. தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுல்பேட் தாலுக்காவில் பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து...
படுக்கை வசதியுடன் வந்தே பாரத் – ஒன்றிய அரசு
வந்தே பாரத் ரயில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது என்றும் வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில்...
அமைச்சர் உதயநிதியின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?
2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை பிடித்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க பல மாவட்டங்களில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று உதயநிதி அமைச்சரானார்.கலைஞர்...
