saminathan

Exclusive Content

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...

காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...

கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு

சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...

“விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை”: அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின்...

பிரதமர் மோடியின் கோவை வருகை: வரவேற்பு பட்டியலில் இருந்தும் அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’ – வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி!

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் நரேந்திர...

வெளியே சவால் விடு! உள்ளே காலில் விழு! என்ன அரசியல் இது? மணி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் முதலில் பாதிக்கப்பட போவது விஜய்தான். ஆனால் அவர்கள் களத்திலேயே இல்லை. திமுக - அதிமுக தான் களத்தில் இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜய்...

ஸ்டாலின் கையில் எடுக்கும் ஐடியாலஜி ஆபரேஷன்! மருது அழகுராஜ் நேர்காணல்!

திமுக ஆட்சியில் அங்கும் இங்கும் குறைகள் இருக்கின்றன. அவற்றை சரிசெய்ய முதலமைச்சர் உழைக்கிறார். அதை மக்களும் நம்புகிறார்கள் என்பதுதான் உண்மை என்று அதிமுக முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் நிர்வாகி...

திமுகவில் இணையும் முக்கிய புள்ளி! எடப்பாடியை வீழ்த்த நடக்கும் நாடகம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்தி கட்சியை கைப்பற்றுவதில் ஒபிஎஸ், தினகரன் போன்றவர்கள் தீவிரமாக உள்ளனர். எனவே அவர்கள் திமுகவுக்கு செல்வதற்கு கூட வாய்ப்புகள் உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து...

H-Files-ல் உள்ள ஒவ்வொரு கூற்றும் தோல்வியடைகிறது: ராகுல்காந்தி தயாரித்த ‘வாக்கு திருட்டு’ நாடகம் அம்பலமானது

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பல முறை வாக்களித்தது முதல் போலி அடையாள அட்டைகள் வரை, ராகுல்காந்தியின் ஒவ்வொரு குற்றச்சாட்டும் உண்மைகளின் பளுவின் கீழ் சரிந்து, காங்கிரஸின் நம்பகத்தன்மை மீது மற்றொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.ஹரியானா...

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு – 9 பேர் பலி! 6 பேர் படுகாயம்!

டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் மாலை 6.55 மணியளவில்...

மோடி ஜெயிச்சதே செல்லாது! THE HINDU அம்பலப்படுத்திய உண்மை! ஜீவசகாப்தன் நேர்காணல்!

வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்தும் விதமாக தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருக்கும் தலையங்கத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.ஹரியானா தேர்தல்...