saminathan

Exclusive Content

என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

​சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை...

தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: வியாழக்கிழமை நேரம் ஒதுக்கினார் முதலமைச்சர் விஜய்!

​சென்னை: முன்னாள் அமைச்சரும், முன்னணி அரசியல் பிரமுகருமான சி. விஜயபாஸ்கர் வரும்...

தூய்மை பணியாளர் தனியார்மயம் ரத்து – இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு

மாநகராட்சிகளில் பொது தனியார் கூட்டாண்மை ஒப்பந்த முறையை ரத்து செய்த தமிழ்நாடு...

வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு – மார்கோ ரூபியோ உறுதி

​வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா தனது அஞ்சலியையும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாக மார்கோ...

வெனிசுலாவில் அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

​100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பேரழிவு; அவசர நிலை பிரகடனம்...

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்!

​ஈரோட்டைத் தொடர்ந்து திருப்பூரிலும் வெடித்தது போராட்டம்; நாளை முதல் 100% முடங்கும்...

ஜனநாயகனுக்கு பிறகு கட்சி கலைப்பு! சிபிஐயிடம் சிக்கும் சூட்டிங் காட்சிகள்! இதயா உடைக்கும் உண்மைகள்!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அதன் அடிப்படையில் தான் அவர் கட்சிக்குள் வரப் போகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் இதயா தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயின் அடுத்தக்கட்ட நகர்வுகள்...

தவெக-வின் அழிவு! சிபிஐ வைத்த ட்விஸ்ட்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் துயர சம்பவத்திற்கு தன்னை காரணமாக கூறி, கூட்டணிக்கு வற்புறுத்தும் பாஜக, அதிமுக கூட்டணியுடன் விஜய் ஒரு போதும் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்று  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர்...

ஜனநாயகனுக்கு பாஜக தரும் நெருக்கடி! விஜய்க்கு கிடைத்த அந்த ரகசிய தகவல்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் வரை விஜய் மௌனமாகவே இருப்பார், அதுவரை கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அவர் எடுக்க மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...

சிபிஐ உத்தரவில் 5 ஓட்டைகள்! வசமாக சிக்கும் விஜய்! திருப்பி அடிக்கும் திமுக!

கரூர் வழக்கில் சிபிஐக்கு மாற்றிய தீர்ப்பில் பல்வேறு சட்ட மீறல்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தன்னுடைய பதில் மனுவில் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் வலியுறுத்தியுள்ளார்.கரூர்...

கரூரில் களமிறங்கும் ராகுல்? சிபிஐ விசாரணை கேட்டு சிக்கிய விஜய்! சுபேர் நேர்காணல்!

விஜய்க்கு ஜாதகப்படி வி என்று தொடங்கும் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதாகவும், அனேகமாக அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுபேர்...

புதுச்சேரியில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை… தாழ்வான பகுதிகளை சூழ்ந்த மழைநீர்.. ரயில்வே சுரங்கப்பாதை மூடல்!

புதுச்சேரியில் நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த...