santhosh
Exclusive Content
பள்ளிகளில் தவெக கட்சியினர் ஆய்வு: அரசு விரைவில் முடிவு எடுக்கும்! உதவி பேராசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகள் இல்லை: கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் பேட்டி!
"பள்ளிகளில் அரசியல் கட்சியினர் நுழைந்து ஆய்வு செய்வது தொடர்பாகத் தமிழக அரசு...
என்னை மிரட்டும் தோனியில் பேசும் த.வெ.க மாவட்ட செயலாளர்; வருத்தம் தெரிவிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை: திமுக எம்.எல்.ஏ கா.கருணாநிதி எச்சரிக்கை!
"என்னை ராஜினாமா செய்ய வைப்போம் என்று மிரட்டும் தோனியில் பேசி, எனது...
திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!
"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க...
சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான 45 கிராம்...
திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!
ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின்...
கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!
கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர்...
‘போதைப்பொருட்கள் இல்லா தமிழகம்’ பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் ஐ.பி.எஸ். உத்தரவின் பெயரில் துணை ஆணையாளர் பாஸ்கர் மற்றும் உதவி ஆணையளர் அன்பழகன் தலைமையில் 'போதைப்பொருட்கள் இல்லா தமிழகம்'...
மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து புகைப்படத்தைப் பகிர பிரதமர் அழைப்பு!
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், நாளை (ஆகஸ்ட் 13) முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை இல்லந்தோறும் மூவர்ண கொடியை ஏற்றி வைக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு...
“ஆக.15- ல் பவானி சாகர் அணை திறக்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!
வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி பாசனத்திற்காக, பவானி சாகர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.“உச்சநீதிமன்றத்தை நாடுவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!இது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளர்...
ஆவின் பால் பாக்கெட் விலை உயர்வு!
ஆவின் 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை ரூபாய் 10 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.“உச்சநீதிமன்றத்தை நாடுவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!ஐந்து லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை...
தமிழகம் வருகிறார் எம்.பி. ராகுல் காந்தி!
டெல்லியில் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) தமிழகம் வரும் ராகுல் காந்தி எம்.பி., உதகையில் தோடர் இன மக்களைச் சந்தித்து உரையாடவிருக்கிறார்.மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள்...
“உச்சநீதிமன்றத்தை நாடுவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
கர்நாடகம் உரிய தண்ணீரைத் தராவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடப் போவதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த...
