santhosh

Exclusive Content

திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க...

சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான 45 கிராம்...

திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!

ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின்...

கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!

கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர்...

“தென்னிந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் அதீத கவனம்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான...

‘சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை’- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

 'சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை' என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலிவிருதுநகர் மாவட்டம், பேரையூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி...

அமைச்சர் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு!

 சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விடுவித்து,...

மியூச்சுவல் ஃபண்ட்களில் அதிகரிக்கும் சில்லறை முதலீடு!

 மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி. முறையில் ஓராண்டில் செய்த முதலீட்டு தொகையின் அளவிற்கு, கடந்த ஜூலை மாதம் முதலீடு செய்யப்பட்டிருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி....

புதைக்க இடமில்லாமல் இறந்தவரின் உடலைக்கொண்டு சாலை மறியல்!

 செங்குன்றம் அருகே இடுகாடு இல்லாமல் இறந்தவரின் உடலைப் புதைக்க வழியின்றி உறவினர்கள் தவித்து வருகின்றனர்.தங்கம் விலை அதிரடி குறைவு- நகைப்பிரியர்கள் மகிழ்ச்சிதிருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா என்பவர்,...

நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அந்த தீர்மானத்தின் மீதான விவாதங்களை காரசாரமாக...