santhosh

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?

 இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைக்காமலும், உயர்த்தாமலும் எண்ணெய் நிறுவனங்கள் இருந்து வந்தன. எனினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும்...

தமிழக முதலமைச்சருடன் டாடா குழுமத்தின் தலைவர் சந்திப்பு!

 சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இன்று (ஜூன் 08) காலை 10.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு...

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு!

 மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை வரும் ஜூன் 15- ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்மத்திய அரசு விடுத்த அழைப்பின்...

“சென்னையில் வரும் ஜனவரியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!

 அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் மூன்று நாட்களுக்கு சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்சர்வதேச புத்தகக் கண்காட்சி குறித்த அறிமுக...

“கோயில்களில் அறங்காவலராக அரசியல்வாதியை நியமிப்பதை நிறுத்துங்கள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 கோயில்களின் வருமானம், செலவுகளை, மத்திய கணக்குத் தணிக்கைத் துறையால், தணிக்கை செய்யப்படுவதன் மூலம் மாநில அரசின் உரிமை ஏதும் பறிக்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது:...

“தமிழக ஆளுநரின் சித்து விளையாட்டுகளைப் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று (ஜூன் 07) இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது. 'கலைஞர் 100' என்ற...