Breaking News
திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…
News365 -
திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...
அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!
News365 -
பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி...
இழந்த உரிமைகளை மீட்கவும், தமிழ் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் – அன்புமணி
தமிழ் நாடு நாளில் இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் தமிழ் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் என அன்புமணி கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டிற்கு இன்று 69-ஆம்...
மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்… தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி… சீமான் காட்டம்
தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி! என சீமான் கூறியுள்ளாா்.இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், ”தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர்...
மீண்டும் உயர்ந்த தங்கம்….இன்றைய விலை நிலவரம்…
இன்றைய (நவ.1) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97,000 தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தினமும் காலை, மாலை என இருவேளைகளில் தாறுமாறாக ...
ரயில்ல போறீங்களா? பயணிகளே உஷார்…குறி வைக்கும் கும்பல்…
ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் ரயில் பயணிகளை குறிவைத்து தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனா்.வியாசர்பாடி- பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையில் நின்று கொண்டு குச்சியால் தட்டி விட்டு செல்போன் பறித்த வழக்குகளில் பழைய வண்ணாரப்பேட்டை சுந்தரேசன் (24),...
125 – நெஞ்சொடுகிளத்தல், கலைஞர் மு. கருணாநிதி,விளக்க உரை
1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து
கலைஞர் குறல் விளக்கம் - எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட எதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து. நெஞ்சே! உன்னால்...
“பண வாசம்”- சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்? – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, நான் நிறைய பணம் சம்பாதிக்கிறேன். சம்பாதித்த பணத்தை தானதருமம் செய்யுங்கள்,அப்போதுதான் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று நிறைய பேர் என்னிடம் சொல்கிறார்கள். நான் எவ்வளவு தானமாகக் கொடுப்பது?எவ்வளவு தானம் கொடுக்க வேண்டும் என்பதை யாருமே நிர்ணயம்...
அரசு ஊழியரிடமிருந்து ரூ.73 லட்சம் அபேஸ் – வாலிபர் கைது
புதுச்சேரியில் டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி, அரசு ஊழியரிடம் ரூ.73 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது.புதுச்சேரியை சேர்ந்த பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை, கடந்த ஜூலை மாதம் மர்ம நபர் ஒருவர், மொபைல் போனில் தொடர்பு...
குழந்தை கடத்தல் வழக்கு – சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது…
குழந்தை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.சென்னை, வியாசர்பாடியில் உள்ள ரேணுகாம்பாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(52). இவருக்கு பவானி மற்றும் மகேஸ்வரி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்....
கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் பலி…
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் குளிக்க சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தனா்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் குளிக்க வந்துள்ளனர். ஆழமில்லாத...
சித்தூர் இரட்டை கொலை வழக்கு… ஐந்து பேருக்கு மரண தண்டனை…
சித்தூர் மேயர் கொலை வழக்கில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு 18 பேரை விடுதலை செய்து சித்தூர் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பிரபலமான காங்கிரஸ் கட்சியின் சித்தூர் எம்.எல்.ஏ சி.கே பாபு மற்றும்...
━ popular
மாவட்டம்
துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...
