Breaking News
திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…
News365 -
திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...
அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!
News365 -
பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி...
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு….
தமிழகத்தில் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளாா்.தமிழ்நாட்டில் மார்ச் 11-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. மார்ச்...
தொப்பை குறைய வேண்டுமா? இதோ இந்த உணவுகளை சாப்பிடுங்க…
அடிவயிறு தொப்பை அடியோடு கரைய இந்த உணவுகளை சாப்பிடுங்க.. சீக்கிரமே நல்ல ரிசல்ட் தெரியும்..!!முட்டைகள் புரதத்தின் நல்ல மூலமாகும். அவை தசை வளர்ச்சி மற்றும் கொழுப்பு இழப்புக்கு உதவுகின்றன. அவை பசியையும் கட்டுப்படுத்துகின்றன. அவற்றை தினமும் மிதமாக உட்கொள்ள...
ரசிகர்களே ரெடியா?…. ‘பராசக்தி’ படத்தின் தரமான அறிவிப்பு வெளியீடு!
பராசக்தி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக 'மதராஸி' திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு 'பராசக்தி' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும்...
திருவிளக்கு பூஜைக்கு ரூபாய் நூறு கேட்ட செயல் அலுவலர்… தர்ணாவில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு…
திருவெண்ணெய் நல்லூரில் திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு செயல் அலுவலர் நபர் ஒருவருக்கு நூறு ரூபாய் கேட்பதாக கூறி பொதுமக்கள் கோவிலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களாம்பிகை சமேத...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரிக்கை – செல்வப்பெருந்தகை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது...
என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? நீங்கள் செய்யும் 5 தவறுகள் இதோ…
உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? இந்த 5 தவறுகள் முக்கிய காரணமாக இருக்கலாம்.மிகவும் குறைவாக சாப்பிடுவது:ஆரம்பத்திலேயே தினசரி கலோரிகளை அதிரடியாக குறைப்பது ஒரு பெரிய தவறு. இது விரைவான பலன்களை காண்பதற்கான குறுகிய வழி போல தோன்றினாலும், மிக குறைவாக...
தினமும் 8 மணி நேரம் உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்…
தினமும் இரவு 8 மணி நேரம் உறங்குவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?8 மணி நேர உறக்கத்தின் முக்கியத்துவம்:சரியான உறக்கம் இல்லையென்றால் ஆற்றல், மூளை செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உணர்ச்சி ஸ்திரத்தன்மை போன்ற அனைத்தும் பாதிக்கப்படும்....
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி!!
திருவேற்காடு அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவேற்காடு, அயனம்பாக்கம், பொன்னியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிம் அன்சாரி(35), ப்லிங்கிடில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். வசந்தி...
யார் இந்த செங்கோட்டையன்? முழு வரலாறு இதோ…
யாா் இந்த செங்கோட்டையன்? அவரது வரலாற்றை காணலாம்.ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவா் 1948 ஆம் ஆண்டு பிறந்தாா்.
1971 ஆம் ஆண்டு வரை திமுகவில் பயணித்த செங்கோட்டையன், 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான...
தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும் பயணிகள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும் தன்னகத்தே கொண்ட தண்டராம்பட்டு தாலுகாவில்,...
━ popular
மாவட்டம்
துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...
