Breaking News

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...

கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...

“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...

“பாக்ஸ் ஆபீஸை தட்டித்தூக்க வரும் ரெபல் ஸ்டார்.. டிசம்பர் 3-ல் பிரபாஸின் ‘Fauji’ ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!”

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனையைத் தொடர்ந்து, இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'சீதா ராமம்' பட புகழ் இயக்குனர் ஹனு ராகவபுடி...

கலர் அப்பளங்களுக்கு தமிழகத்தில் தடை: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களால் அதிகம் விரும்பப்படும் வண்ணமயமான ‘கலர் அப்பளம்’, வடகம் மற்றும் வத்தல்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிரடித் தடை விதித்துள்ளது. கண்ணைக் கவரும் வகையில் ரசாயன நிறமூட்டிகள் (Artificial Colors) சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த அப்பளங்கள், உயிருக்கு...

270 ரன்கள் டார்கெட்.. அசால்ட்டாக தட்டித்தூக்கிய வாஷிங்டன் ஃப்ரீடம்.. வரலாற்றுப் பக்கங்களில் புதிய உலகச் சாதனை!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் உலகையும் அதிரவைக்கும் வகையில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அதிக ரன்களை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்த...

“தமிழ்நாடு இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறது!” – உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அதிரடி விளக்கம்!

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை; ஆனால், அது கட்டாயமாகத் திணிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறார்கள்" என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் திறக்க அனுமதிப்பது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு...

“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சிறை வார்டன்கள் 3...

பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பான சர்ச்சை மற்றும் அதுகுறித்த நீதிமன்ற வழக்குகள் தற்போது தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.இது தொடர்பாக, 'சாணக்யா' ஊடகத்தின் சார்பில்...

நாடாளுமன்றத்தில் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா! திமுகவின் நிலைப்பாடு என்ன? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தொகுதி மறுசீரமைப்பு மசோதா'வை (Delimitation Bill) மீண்டும் கொண்டு வரத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. மகளிர் இடஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய...

விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் மறைமுக மோசடி நடந்ததா? – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பரபரப்பு நேர்காணல்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவிக) 108 இடங்களைக் கைப்பற்றி, திராவிடக் கட்சிகளின் 59 ஆண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நிலையில், த.வெ.க-வின் இந்த பிரமாண்ட வெற்றிக்குப்...

60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத் திறக்கத் துடிக்கும் புஸ்ஸி ஆனந்த்!

60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத் திறக்கத் துடிக்கும் புஸ்ஸி ஆனந்த்! பழனி கோவில் நில விவகாரம் மற்றும் நாகர்கோவில் காவல் நிலைய மரணத்தை முன்வைத்து ‘சாட்டை’ யூடியூப் சேனல் அதிரடி குற்றச்சாட்டு..தமிழக அரசியல்...

பழனி கோவில் நில விவகாரம்: ‘அமைச்சர் ரமேஷ் பதவியில் நீடிக்க முடியாது’ – ஆலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!

பழனி முருகன் கோவில் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ரமேஷ் இனி பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்று அரசியல் விமர்சகர் ஆலிம் அல் புகாரி பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார். ‘ஜீவா...

━ popular

புதுச்சேரியில் பரபரப்பு: குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் வெயிலின் கொடுமைக்கு மயங்கி விழுந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள்!

​புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண விருது (President's Colours) வழங்கும் விழாவில், வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் திடீரென மயங்கி விழுந்த...